" alt="" aria-hidden="true" />
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா அவர்களின் 22ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மீனவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் தெருமுனைக்கூட்டம் நடந்தது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா அவர்களின் 22ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மீனவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் தெருமுனைக்கூட்டம் நடந்தது எதையும் தலைமை இராஜேந்திரன் M. தனம், மகளிர் அணி தென் சென்னை மாவட்ட செயலாளர், மீனவ M. மகேந்திரன், மீனவர் அணி தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், வரவேற்புரை திரு டி ராஜேஷ், 120வது வட்ட பொறுப்பாளர் கிழக்கு, டாக்டர் எம் ஆர் ஜமீலா, ஐடி விங்க் மாநிலச் செயலாளர் வ சுகுமார்பாபு, தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர், ஜி பழனி, முகில் வாசன் இந்த தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்